Tuesday, August 18, 2009

பரமாஉனைத் துதித்தேன்!

வசுதேவரின் மகனாய்ச்சிறை மறைவாயவ தரித்தாய்!
சிசுபாலனை வதைசெய்திடத் திருமாலென உதித்தாய்!
நசைநீங்கிய நலம்தந்திடும் நவகீதையை அளித்தாய்!
பசுமாடுகள் தினம்காத்திடும் பரமாஉனைத் துதித்தேன்!

No comments: