Sunday, October 18, 2009

சிவன் துதி!

நுதல்கண்ணால் மதனாரை
வதம்செய்தார் பதம்நாடி
நிதமோதும் சதமான
பதநாமம் இதமாமே.

2 comments:

Geetha Sambasivam said...

ஆஹா! அருமை!

Thangamani said...

மிக்கநன்றி கீதா.