Saturday, October 3, 2009

சிவன் வருவான்!

நிலாவோ டொளிர்வான் நெகிழ்பூஞ் சடையன்
உலாவில் திகழ்வான் உணர்வில் நிறைவான்
எலாமும் சிவன்தான் எனத்தாள் பிடித்துக்
குலாவித் துதிக்கும் குழாத்துள் வருவான்!

(புயங்கப் பெருமான் புஜங்கம்.)

2 comments:

Geetha Sambasivam said...

//எலாமும் சிவன்தான் எனத்தாள் பிடித்துக்
குலாவித் துதிக்கும் குழாத்துள் வருவான்!//

உணர்வை அற்புதமாய் வெளிப்படுத்தி உள்ளீர்கள். நன்றி அம்மா.

Thangamani said...

மிகவும் மகிழ்ச்சி கீதாசாம்பசிவம்!

அன்புடன்,
தங்கமணி.