Tuesday, June 16, 2009

நின் தாள் புகல்!


என்றென்றும் தீனர்க்(கு) இரங்கியருள் செய்திடுவாய்
என்றுன்னை வேண்டிநின்றேன் ஈஸ்வரியே!-- இன்றெங்கும்
காணுகின்ற தீங்குகளைக் கண்டும்நீ தீர்க்கவில்லை!
பூணுகின்ற நின் தாள் புகல்.

No comments: