Tuesday, February 17, 2009

சக்தி துதி!

மாங்காடு கோயிலுறை மங்கலத்தாய் காமாட்சி
தீங்(கு)ஓட நன்றுசெய்யும் தெய்வமவள்!-- பாங்கான
பூங்காவின் பூமணமாய்ப் பூக்கின்ற சக்தியவள்
ஓங்காரி உத்தமியென்(று) ஓது.

No comments: