Wednesday, May 27, 2009

பெம்மானே!அருள்வாய்!

ஆட்டிவைக்கும் ஆடவல்லோய்!ஆடுகின்றாய்!உன்னருளில்
கூட்டுவித்தத் தொண்டருள்ளம் கொண்டாடப்--பாட்டுவித்துக்
கேட்டுவக்கும் பெம்மானே! கேடனைத்தும் நீங்கநலம்
காட்டுவித்தால் பாருய்யும் காண்.

No comments: