Sunday, May 9, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்-- 8

குறியினை யுறமன உறுதியில் குணமெனும் கருணையும் புரிபவன்
வறியவ ளிறைபணி தமதெனு மனமொடு அடிபடு சிவனவன்
முறியொடு மணமது தடையுற முறையொடு அடிமையும் கொளுமிறை
மறியொடு கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.


குறி=இலக்கு
வறியவள்=வந்தி.வந்திக்குக் கூலி ஆளாய்வந்தத்
திருவிளையாடல்.
இறைபணி=அரசாணை
முறி=பத்திரம்.(திருமணத்தைநிறுத்தி
சுந்தரரை அடிமைகொண்டது.)

No comments: