Friday, June 4, 2010

தாள்தொழாய் நெஞ்சமே! -- 7

வேசமோ டாடலை மேவிடும் நாயகா!
பூசலார் உள்ளமே பொற்புறும் கோவிலாய்ப்
பூசனை நேமமாய்ப் பூண்டவுன் செய்யதாள்
நேசனாய்ச் செய்கவே நீலமார் கண்டனே.

No comments: