tag:blogger.com,1999:blog-7863192864537105548.post7722154119121584365..comments2023-10-30T15:50:27.109+05:30Comments on எமது கவிதைகள் ...!: வெண்பாThangamanihttp://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7863192864537105548.post-75649348441728983202008-11-15T05:41:00.000+05:302008-11-15T05:41:00.000+05:30நதிசூடியும் மதிசூடியுமாகிய எம்மான் சிவபெருமான்; அவ...நதிசூடியும் மதிசூடியுமாகிய எம்மான் சிவபெருமான்; அவன்தன் இணையடி செம்மைக்கு இலக்கணம். அத்தகு திருவடிகள் நாளும் நம்மைப் புரக்கும்.<BR/><BR/>//நதி,மதிசூடியின்,செம்மை பூந்தாள் மலர்ந்து<BR/>நாளும் நமைப்புரக்கும் என்றுகொள்ளலாம்.<BR/>சரியா?//<BR/><BR/>மிக மிகச் சரியாகப் பொருள்கொண்டுள்ளீர்கள்; உங்களுக்கு நன்றியறிதல் உடையேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-45769744213530540522008-11-14T21:32:00.000+05:302008-11-14T21:32:00.000+05:30திரு.நம்பி அவர்களுக்கு,அழகான குறள்வெண்பா தந்தீர்!ந...திரு.நம்பி அவர்களுக்கு,<BR/>அழகான குறள்வெண்பா தந்தீர்!நன்றி!<BR/><BR/>நதிசூடி நாளும் நமைப்புரக்கும் செம்மை<BR/>மதிசூடி பூந்தாள் மலர்ந்து.<BR/><BR/>(ஒரு சந்தேகம்!<BR/>செம்மை மதி என்றால்,இந்தமதி செம்மைமதி அல்லவே!<BR/>பிறைமதியன்றோ?) <BR/>நதி,மதிசூடியின்,செம்மை பூந்தாள் மலர்ந்து<BR/>நாளும் நமைப்புரக்கும் என்றுகொள்ளலாம்.<BR/>சரியா?<BR/><BR/>அன்புடன்,<BR/>தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-41946213682323252572008-11-14T16:22:00.000+05:302008-11-14T16:22:00.000+05:30நதிசூடி நாளும் நமைப்புரக்கும் செம்மைமதிசூடி பூந்தா...நதிசூடி நாளும் நமைப்புரக்கும் செம்மை<BR/>மதிசூடி பூந்தாள் மலர்ந்து.Anonymousnoreply@blogger.com