tag:blogger.com,1999:blog-7863192864537105548.post6839826842955162971..comments2023-10-30T15:50:27.109+05:30Comments on எமது கவிதைகள் ...!: வனம்!Thangamanihttp://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7863192864537105548.post-22987372528277054032009-03-15T13:26:00.000+05:302009-03-15T13:26:00.000+05:30//நானும் 35 வயதுக்குமேல் தமிழ்மேல் இருந்த பற்றினால...//நானும் 35 வயதுக்குமேல் தமிழ்மேல் இருந்த பற்றினால்<BR/> கற்றுவருகிறேன் என்பதால் உங்கள் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன.நன்றி.//<BR/>அன்புள்ள உமா!<BR/>உன் தமிழ்கற்கும் ஆர்வத்திற்கு மகிழ்கிறேன்!நன்றி!<BR/>தமிழில் ஆக்கப் பூர்வமான படைப்புகள் அளிக்க வாழ்த்துகள்!!<BR/><BR/>அன்புடன்,<BR/>தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-39899890773749715042009-03-13T10:05:00.000+05:302009-03-13T10:05:00.000+05:30அன்புள்ள அம்மா, உங்கள் கவிதைகளை பலநாட்களாக படித்து...அன்புள்ள அம்மா, உங்கள் கவிதைகளை பலநாட்களாக படித்துவருகிறேன். அற்புதமானவை.<BR/>//நானும் எழுதணும் என்னும் ஆர்வத்தோடும்<BR/>கற்றுக் கொண்டி(டே யி)ருக்கும் மாணவிதான் நான்.// என்று எழுதியிருக்கும் உங்கள் பெருந்தன்மையை கண்டு வியப்படைகிறேன். நானும் 35 வயதுக்குமேல் தமிழ்மேல் இருந்த பற்றினால் கற்றுவருகிறேன் என்பதால் உங்கள் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன.நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-69860711988319105792009-03-11T14:46:00.000+05:302009-03-11T14:46:00.000+05:30அன்புள்ள கீதாசாம்பசிவம்!தமிழ் மரபுக் கவிதை குழுமம்...அன்புள்ள கீதாசாம்பசிவம்!<BR/>தமிழ் மரபுக் கவிதை குழுமம்"சந்தவசந்தம்தமிழ்கவிதைகுரூப்"பில்<BR/>மூன்றுவருடமாகக் கவிதைகளைப் படித்து மகிழ்ந்தும்,<BR/>நானும் எழுதணும் என்னும் ஆர்வத்தோடும்<BR/>கற்றுக் கொண்டி(டே யி)ருக்கும் மாணவிதான் நான்.<BR/>அன்புச் ச்கோதரர்களின் பாசமுள்ள நட்புணர்வோடுகூடிய,<BR/>பொறுமையில் நான் கற்றுவருகிறேன்.<BR/>கவிமாமணி.இலந்தை,பேராசிரியர்.பசுபதி,பேராசிரியர்.அனந்த்,கவிஞர்.திரு.ஹரிகி,<BR/>கவிஞர்.சௌந்தர்,கவிஞர்.திரு.சிவசிவா,கவிஞர்.நகுபோலியன்<BR/>மற்றும் பல அறிஞர்கள் நிறைந்த குழுமம் இது.<BR/>உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!<BR/>பி.கு.எழுபதுகள் ஆரம்பத்தில்(என்30வயதுகளில்)<BR/>தேர்வுபெறத் தேவையான அளவு மதிப்பெண்பெற்று<BR/>புலவர் பெற்றேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-65140224859680057982009-03-10T13:43:00.000+05:302009-03-10T13:43:00.000+05:30கிட்டத் தட்ட இதே அர்த்தத்தில் குற்றாலக் குறவஞ்சி ப...கிட்டத் தட்ட இதே அர்த்தத்தில் குற்றாலக் குறவஞ்சி பாடல் ஒண்ணு வரும், அது நினைவில் வந்தது. நல்லா இலக்கணம் எல்லாம் நினைவு வச்சிருக்கீங்க!sGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com