tag:blogger.com,1999:blog-7863192864537105548.post5351442144199362184..comments2023-10-30T15:50:27.109+05:30Comments on எமது கவிதைகள் ...!: புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)Thangamanihttp://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7863192864537105548.post-42602926498210952222011-10-21T16:31:42.766+05:302011-10-21T16:31:42.766+05:30அம்மா, நான் புரிந்து கொண்டேன். மறதி எல்லா வயதினர...அம்மா, நான் புரிந்து கொண்டேன். மறதி எல்லா வயதினருக்கும் உரியது தானேGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-3548794195889816512011-10-21T13:54:00.888+05:302011-10-21T13:54:00.888+05:30புள்ளிருக்கும் வேளூரில் எழுதவேண்டிய பதிலை
திருவிற...புள்ளிருக்கும் வேளூரில் எழுதவேண்டிய பதிலை<br />திருவிற்கோலத்தில் எழுதிவிட்டேன்.<br />(வயசானதால் மறதிமட்டும் வளர்ந்துண்டே இருக்கு!)<br />பொறுத்துக்கொள்ளுங்கள் கீதா!Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-84244391540332186932011-10-18T03:42:22.701+05:302011-10-18T03:42:22.701+05:30பரமன் வெம்மா தோலினையே
போர்க்கும் பெம்மான் அமர்கோவ...பரமன் வெம்மா தோலினையே <br />போர்க்கும் பெம்மான் அமர்கோவில் //<br /><br />இது கொஞ்சம் புரியலையே??<br /><br /><br />.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-292587353507402012011-09-13T21:15:12.116+05:302011-09-13T21:15:12.116+05:30திரு.சூரி அவர்களுக்கு,
நீங்கள் அடாணா ராகத்தில் மிக...திரு.சூரி அவர்களுக்கு,<br />நீங்கள் அடாணா ராகத்தில் மிக அழகாய்ப் <br />பாடியதைக்கேட்டேன் மகிழ்ந்தேன்.<br />விக்ரஹங்களின் அலங்காரப் படங்களும்<br />கண்களுக்கு நிறைவைத் தருகின்றன!<br />உங்களுக்கு மிக்க நன்றி.<br /><br />ஒன்று சொல்லியே ஆகவேண்டும்.<br />உங்களின் கவிதாசக்தி 'விஸ்வரூபம்'ஆகத்தெரிகிறது!<br />சந்தவசந்தக் குழுமத்தில்<br />உங்கள் கவிதைகளைப் படித்து வியந்துள்ளேன்.<br />பாராட்டுகள்!வாழ்த்துகள்!Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-53588000216468673182011-09-13T08:40:47.696+05:302011-09-13T08:40:47.696+05:30http://youtu.be/d2d81pvtlH4
வைதீஸ்வரன் கோவில் எங்...http://youtu.be/d2d81pvtlH4<br /> வைதீஸ்வரன் கோவில் எங்களது குல தெய்வமாம். <br /> எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கே ஒரு வயது<br /> முடிந்தபின் முடியிறக்கி வைதீஸ்வரனையும் தைலாம்பிகை அம்மனையும்<br /> வழிபடுவது எங்கள் வழக்கம்.<br /><br /> தங்கள் பாடல் மிகச் சிறப்புடைத்து. <br /> அதனை நான் அடாணா ராகத்தில் பாட யத்தனித்திருக்கிறேன்.<br /> இங்கே கேட்கவும்/பார்க்கவும்.<br />http://youtu.be/d2d81pvtlH4<br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-6706274105367099112011-09-12T17:13:01.067+05:302011-09-12T17:13:01.067+05:30உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி!
புள்...உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி!<br /><br />புள்ளிருக்கு வேளூர் என்பது சரி.<br />புள்(சடாயு),இருக்கு(ருக்வேதம்),வேள்(முருகன்),ஊர்(சூரியன்).Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-52617324489834143912011-09-12T14:31:56.283+05:302011-09-12T14:31:56.283+05:30மரபுக் கவிதைகள் அருகிவிட்டன. உங்களுக்கு அருமையாக வ...மரபுக் கவிதைகள் அருகிவிட்டன. உங்களுக்கு அருமையாக வருகிறது.<br />ஒரு சந்தேகம். புள்ளிருக்கும் வேளூர் என்பதா? புள்ளிருக்கு வேளூரா?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com