Friday, August 28, 2009

ஆனைமுகா!

ஆதாரம் நீதானே ஆனைமுகா! வேத(ம்)உரை
பாதார விந்தம் பணிந்திடுவேன்! --நாதா!
விதவித மாலை மிளிர்ந்திடச் சாற்றி
நிதநிதம் எண்ணல் நிறைவு.

No comments: